நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் டார்ச்சர்- பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு
சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் ‘செக்ஸி…
100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற…
மாலுக்குள் புகுந்து 2 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர்… போலீசார் பதிலடி
அமெரிக்காவில் 2 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் வணிக வளாகம் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் சென்ற இளைஞர் திடீரென தான் மறைத்து…
பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம்
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தும், பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டத்தில்…
மேற்கு ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி மு.முத்துக்குமார் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக மாவட்ட நிர்வாக குழுவின் ஒப்புதலோடு மூன்று மாத காலத்திற்கு கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சியினர்…
“தை”அமாவாசை – மறைந்த முன்னோர் திதி
கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமத்தில் “தை”அமாவாசை புனித நீராடினார்கள்மறைந்த முன்னோர் நினைவில், கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதை கடந்து சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்க கூடிய இடம். குமரியில் தை மற்றும் ஆடி மாதம்…
ஷேர் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி
மதுரையில் ஷேர் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி. சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. மதுரை சீமான் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பொண்ணாங்கன். இவர் ஷேர்…
அதிகாலையில் துயரம்… மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி
பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்வார், நாசிக்கில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13…
நாய் கடித்து காயம்
வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இடது பக்க கையில் சதை பகுதி முழுவதையும் நாய் கடித்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் ஐந்தாவது தெருவில்…
சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
மதுரை தனியார் கல்லூரி மூலம் பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்டியல் மற்றும் பழங்குடி மகளிர் 3 பிரிவுகளில் 74 பேருக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி…




