தலைமை செயலாளருடன் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் குழு சந்திப்பு
இந்திய அயலகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சந்தித்து, தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்வது குறித்துப் பேசினர்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம் தேசிய அளவில் பொருளாதாரத்தில் சிறந்த 2-வது…
படித்ததில் பிடித்தது
இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார். இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்….,வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.காரணம்,முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.1×9=72×9=183×9=274×9=365×9=456×9=547×9=638×9=729×9=8110×9=90 மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை…..,சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு…
வேங்கைவயல் வழக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேங்கை வயல் வழக்கு விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…
ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம்
கோவையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளிக்கு, மாநகராட்சி மூலம் ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரோன் சர்வே மூலம் கூடுதலாக 4 ஆயிரம் சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில்,…
வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள்
சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி,…
குறுந்தொகைப் பாடல் 12:
எறும்பி யளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்கவலைத் தென்பவர் சென்ற ஆறேஅதுமற் றவலங் கொள்ளாதுநொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. பாடியவர்: ஓதலாந்தையார்திணை : பாலை பாடலின் பின்னணி:தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்று…
குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார் பொருள் (மு.வ) நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
வாடிப்பட்டி அருகே பெண்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதமாக குடிதண்ணீர் வராததை கண்டித்து மதுரை, திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் பெண்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அயங்கோட்டை ஊராட்சிக்கு…
வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்… மதுரை மாவட்டம் திருவேடகம், சோழவந்தான் ஆகிய வைகை ஆறு கரை பகுதிகளில் தை அமாவாசை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள்…




