கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வகையில் சாதனை புரிதலுக்காக பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. கற்றலின் மூலம் பல்வேறு திறன்களை அறிய முடியும் எலன்…
24 மணி நேர விமான சேவை துவக்கம்
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் 24 மணி நேரம் சேவை துவங்கப்பட்டது. முதல்முறையாக சென்னை வழியாக மதுரை டு மலேசியா (பினாங்கு) விமான சேவை நாளை முதல் துவங்குகிறது. தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை மலேசியா விமான…
பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவு
கோவை பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பல்துறை சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்ட பிரகதி மருத்துவமனையை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 2015…
ஒரே வாரத்தில் இரண்டு முறை மின்தடை
சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, ஒரே வாரத்தில் இரண்டு முறை மின்தடை பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம…
விசிக ரயில் மறியல்.., நூற்றுக்கு மேற்பட்டோர் கைது…
மதுரை மாவட்டம் சட்டமேதை அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமையில் நிர்வாகிகள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மறியல்…
முன்னாள் எம்பி இரா.மோகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்.பி. இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர். கழக முன்னோடியும், முன்னாள் எம்பியுமான இரா.மோகன் (81) கடந்த 10 ந்தேதி உடல்நலக்குறைவால்…
கற்கள் வெட்டி எடுத்து கடத்தல்
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூலம் தடை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான…
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரி உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு…
மகனை துடிதுடிக்க வெட்டி கொலை
தாய் கண்ணெதிரே மகனை துடிதுடிக்க வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்! சிவகங்கையில் குடியிருப்பு பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு! சிவகங்கையில் தாயுடன் சேர்ந்து பூக்கடை நடத்தி வரும் வெங்கடேஷ் என்ற இளைஞர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு, சிவகங்கை…
அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால்…








