பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு…
(VIVO X 200) விவோ X 200 கோவையில் அறிமுகம்
புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய (VIVO X 200) விவோ X 200 கோவையில் அறிமுகம் செய்தனர். ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் விவோ, எக்ஸ் 200 சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்கள் அறிமுக விழா சென்னை மொபைல்ஸ் சார்பாக கோவையில் நடைபெற்றது. கடந்த…
“மீண்டும் மஞ்ச பை” – மேயர் பிரியா!
“மீண்டும் மஞ்ச பை” என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை அம்பத்தூர் சந்தை பகுதியில் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தனியார் மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டு…
மதுரையில் இரவு நேர விமான சேவை துவக்கம்
மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை இன்று முதல் துவங்கியது. இரவு நேர விமான சேவை துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என…
உயர் அழுத்த மின் வயரை மாற்றக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடலில் நடை பயிற்சி செல்லும் இடத்தில் செல்லும் உயர் அழுத்த மின் வயரை மாற்றக் கோரிக்கை வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் உள்ளது. இங்கு நீர் நிறைந்துள்ளது. திருப்பாற்கடலை சுற்றி சமீபத்தில் நகராட்சியில் நடை…
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடை பயிற்சியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் நடைபயிற்சியை வலியுறுத்தி இன்று காலை நகரின் முக்கிய நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நடை பயிற்சி…
குமரிக்கு வருகை தந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
குமரிக்கு முதல்வர், இரண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் முகாம் அலுவலகம் கன்னியாகுமரிக்கு மாற்றம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன்…
தவறவிட்ட ஏடிஎம்கார்டை பயன்படுத்திய இருவர் கைது
தவறவிட்ட ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நகை வாங்கி அடகு வைத்தவர் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது…
கோவையில் ஜங்கில் வேர்ல்டு பொருட்காட்சி
கோவை வாழ் மக்களை மகிழ்விக்க வருகிறது ஜங்கில் வேர்ல்டு பொருட்காட்சி..! பிரம்மாண்ட பசுமை வன முகப்பு நீர்வீழ்ச்சியுடன் கூடிய அரங்கத்துடன் டிசம்பர் 21 ஆம் தேதி துவக்கம்… கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்ற கடல்மீன்…
தமிழ் புலிகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா-வை கண்டித்து மதுரையில் தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா புகைப்படத்தை காலனியால் அடித்தும், கிழித்தும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது…








