திமுகவில் புகைச்சலை ஏற்படுத்திய ‘கவனிப்பு’
அரியலூரில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றியச் செயலாளர்களுக்கு வாகனம் கொடுத்ததைப் போல, எங்களுக்கும் கொடுப்பார்களா என விழுப்புரம் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப்…
ஜனவரியில் த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் பட்டியல்
பிறக்க இருக்கின்ற 2025 ஜனவரியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும்,…
எங்களது விளக்கம்
கடந்த 21.10.2004 நமது www.arasiyaltoday.com ல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக மேற்படி நிகழ்வில் சம்பந்தப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரின் சார்பாக, நமது நிறுவனத்திற்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.…
பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ வருகைக்காக காத்திருந்த அமைச்சர்
கரூரில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு எம்.எல்.ஏ வருகைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி காத்திருந்தது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி…
2025 புத்தாண்டில் அரசு விடுமுறை தினங்கள்:
வருகிற 2025 புத்தாண்டில் 24 அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள்…
அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம்
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம் கிடந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் 60 வயது மதிக்கதக்க பெண் தண்ணீரில் அடித்து வரப்பட்டு முட்புதரில் சிக்கி…
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்திய காட்சி.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நிலக்கோட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சேதப்படுத்திய காட்சி.
திருமாவளவன் முதலமைச்சராக, பிரதமராக வருவேன் என கூறுவது தவறே இல்லை…MP கார்த்திக்சிதம்பரம் பதில்
எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்கை தான். அதைப் போலத்தான் திருமாவளவனுக்கும் வந்துள்ளது. சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் இவ்வாறு…
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
மதுரை “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள்“மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மதுரை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி…
சீமானுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம் இல்லை
கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் பேட்டி அளித்துள்ளார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன்,வடக்கு…




