• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரம்…

2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது முடிந்ததை தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில்…

கன்னியாகுமரியில் கலைஞரின் 101-வது பிறந்ததின கொண்டாட்டங்கள்

கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் 101_வது பிறந்த தின கொண்டாடட்டங்கள் கன்னியாகுமரியில், புனித அலங்கார உபகார மாதா தேவாலயம் மற்றும் தமிழக விரைவு போக்குவரத்து சுங்க அலுவலகத்தின் சந்திப்பில். கலைஞரின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்விற்கு கன்னியாகுமரி…

சிவகங்கையில் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையிலும் திமுகவினர் கொண்டாட்டம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் நகர்…

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில்,முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து, மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள்…

காரியாபட்டி அமலா மேல்நிலைப்பள்ளி கட்டிட பூமி பூஜை: சர்வமதத்தினர் பங்கேற்பு…

காரியாபட்டியில் நடந்த பள்ளி கட்டிட பூமி பூஜையில் சர்வமதத்தினர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் அமலா உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் அமலா மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால்…

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை என புதிய திட்டம் அறிமுகம்

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகமாகி இருப்பதாகவும், இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைய முடியும் என பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான…

உசிலம்பட்டி ரேசன் கடையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரி, ரேசன் கடை விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் ரேசன் பொருட்களை கிட்டங்கியிலிருந்து எடுத்து செல்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த கோரியும் ரேசன் கடை விற்பனையாளர்கள் வேலை நிறுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ரேசன் பொருட்களை கிட்டங்கிகளிலிருந்து எடுத்து…

புகையிலை எதிர்ப்பு வாக்கத்தான், சைக்கிளத்தான் – ஏராளமானோர் பங்கேற்று பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு…

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் சைக்கிளத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான பங்கேற்றனர். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ்…

சிகிச்சையில் இருந்த பெண் யானையை வனத்துறையினர் மருதமலை வனப்பகுதியில் விடுவித்தனர்

காட்டு யானையை நான்கு குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் – சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4…

இன்று ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ரேஷன்கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.