மந்தை அம்மன் கோவில் திருவிழா! பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மந்தை அம்மன் கோவில் திருவிழா கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில்…
சீப்பாலக்கோட்டையில் தன்னுடைய நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் முதியவர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் பவுன்ராஜ் (78). இவருடைய மனைவி பார்வதி (74) பெயரில் சர்வே எண் . 243/1, 2, பட்டா எண் 923, 1.40 சென்ட் நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.…
குமரி மாவட்ட தடகள வீராங்கனை தேசிய அளவில் சாதனை
குமரி மாவட்ட தடகள வீராங்கனை தேசிய அளவில் சாதனை. விஜய் வசந்த் பாராட்டி சால்வை அணிவித்தார். கடந்த 08.04.2024 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசியப் பள்ளிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டும் போட்டியில் 5.73 மீட்டர் தூரம் தாண்டித்…
திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு
லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்திற்கு ஆதரவு கேட்டு மாவட்ட திமுக கலை, இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு…
ஓபிஎஸ் ஆதரவாக தமிழர் தேசம் கட்சி தலைவர் பிரச்சாரம்
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.
அண்ணாமலை நிர்மலாசீதாராமன், வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. கோவை…
திரண்ட கருமேகங்கள்: விருதுநகரை குளிர்வித்த மழை
விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைந்து வந்தது. இந்நிலையில்தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…
இந்தியா கூட்டணியில் 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்போம்- தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி
உங்களையும், சசிக்கலாவையும் சிறைக்கு அனுப்பிய பாஜகவுடன் ஏன் கூட்டணி அமைத்துள்ளீர்கள் – தேனி தொகுதியில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மட்டுமே போட்டி – இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல் பிரதமருக்கான தேர்தல் அல்ல, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எதற்கு., –…
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.












