தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.