• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை…

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை…

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழவையொட்டி சிவகாசியில் அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசியில் திருத்தங்கல் வ.உசி சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினம்…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை…

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா..! மதிமுக மாநாடு..,

மதுரை வலையங்குளம் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு பணிகள் நடைபெறுவதை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மாநாடு நடைபெறும் இடங்களை…

சனாதன சர்ச்சை குறித்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: இந்தியா கூட்டணி காங்கிரஸ் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு: வேணுகோபால் காங்கிரஸ்…

அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள்..! சிசிடிவி காட்சிகள்..,

சென்னை எம்.ஜி.ஆர் மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள்.., சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் ரோட்டில் பல வருடங்களாக அரிசி கடை நடத்தி வருபவர்…

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணா போராட்டம்…

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில கூட்டுறவு வங்கியுடன் மாவட்ட மத்திய வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 243: தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயதுறுகல் அயல தூ மணல் அடைகரை,அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு, அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!’…

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வயது 60..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில் நிலையம் 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடுகிறது.விருதுநகரின் மற்றொரு சகோதரனாக விளங்கும் அருப்புக்கோட்டை நகரம் சிவகாசி விருதுநகரை போல தொழில் வளர்ச்சிக்கு குறைவில்லாத ஊர். அப்படி பட்ட அருப்புக்கோட்டை நகரில் ரயில் சேவை வேண்டும்…

படித்ததில் பிடித்தது 

பொன்மொழிகள் 1. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 2. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.” 3. “நம் வாழ்க்கை தேடலில்…

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது கிடைத்த சுவர், புதிய மைல்கல்..!

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சுவர் கிடைத்திருப்பது புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது என அகழாய்வு இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பில் தற்போது…