• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • மதுரை மாநகராட்சியில் சுதந்திர தினம்.., மேயர்…

மதுரை மாநகராட்சியில் சுதந்திர தினம்.., மேயர்…

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், சுதந்திர தின விழாமேயர் இந்திராணி பொன்வசந்த், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் இன்று (15.08.2023) தேசியக்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 230: முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்கயற்கணம் கலித்த பொய்கை ஊர!முனிவு இல் பரத்தையை எற்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்இயற்கை கற்பிக்கும் பாடம்..! ஞானத்தை யாரிடம் கற்பது ?”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.ஆனால் அவைகளுக்கு ஒரே…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. பொருள் (மு.வ): சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் இல்ல விழா, வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் இரும்பாடி ஞானகுரு இல்ல காதணி விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இதில்…

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை…

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு எடுப்பதற்கான அளவீடும் பணி நேற்று தொடங்கியது. மார்க்கெட் ரோடு, வளையல்காரர் தெரு, துரோபதி அம்மன் கோவில் வடக்குதெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் அளவிடும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி…

திமுக இளைஞரணி சார்பாக மின்னொளி கபடி போட்டி.., சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பரிசுகள் வழங்கினார்…

மதுரை புறநகர் திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் இரண்டு நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட…

பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக்…

மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கராஜ் சீதப்பால் பகுதியில் நடத்திய வாகன சோதனை…

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீசார், சீதப்பால் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக கடத்தி சென்ற 150 மது பாட்டில்கள் பறிமுதல். மது பாட்டில்களை கடத்திச் சென்ற புது கிராமம்…