• Mon. Oct 2nd, 2023

Month: August 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.., எம் பி விஜய்வசந்த் பங்கேற்பு…

இந்திய சுதந்திரத்தின் 77 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சியில் சகாய நகர் சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சகாயநகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் தலைமையில் நடைபெற்றது.கிராம சபைக் கூட்டத்தில்…

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலவச அமரர் ஊர்தி வழங்கிய அதிமுக செயலாளர்.,

இந்திய திருநாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா இன்று முதல் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் கே.எஸ்.அசோக்குமார் என்பவர் ரூ.8 லட்சம் மதிப்பில்…

சுதந்திர தினத்தன்று சிறைக் கைதிகளை தனது நகைச்சுவையால் மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் மதுரை முத்து..,

மதுரை மத்திய சிறையில் இன்று இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தேசிய கொடியேற்றினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில்…

கருவேலம்பட்டியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்..!

76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம், நிலையூர் பகுதி 2 உட்பட்ட கருவேலம் பட்டியில் சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.…

கழக அம்மா தொண்டர் படை சார்பில்.., மதுரை மாநாட்டில் தலைமையேற்கும் எடப்பாடியாருக்கு.. ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு பயிற்சி ஒத்திகை..!

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக அம்மா பேரவை, கழக இளைஞர் பாசறை, கழக மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு…

தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் வாகனம்..!

15 .8. 2023 இன்று நமது நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வார்டு எண்தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் வாகனம் வழங்கப்பட்டது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி ,மாவட்டதிட்டகுழு உறுப்பினர். துரைசாமி நகர் மக்கள்…

விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றினார்…

இந்தியாவின் 77_வது சுதந்திர தின விழாவில் குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட நவீன்குமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ்…

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது இது அரவணைப்பதற்கான காலம்”

ஈஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு, “வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது” என…