சென்னை தின வாழ்த்துக்கள் கூறிய ஆளுநர்..!
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் சென்னை தின வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை…
கைப்பந்து போட்டியில் சோழவந்தான் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சி.பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை…
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு..,
வாரிசு விழாவில் ஆரம்பித்து வைத்த சரத்குமார் அங்காரகன் விழாவில் முடித்து வைத்த சத்யராஜ், சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு அங்காரகன் விழாவில் முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ். வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் அங்கராகன் விழாவில் சத்யராஜ் ஓபன் டாக் ஒண்ணரை மொழி…
8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடம்…
புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தியின் நாடாளுமன்ற நிதி 8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடங்களை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சி கீழமணக்குடி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர் பயன்படுத்த…
பருவமழை காலத்தில் கனமழை பொழிவின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் நிவாரண பணிகள்…
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழிவின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்பான அனைத்துத் துறை அலுவர்களுடனான ஆய்வுகூட்டம் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில்…
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு…
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய்,…
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல்முறையாக தாய்ப்பால் சேகரிப்பு மையம்..,
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம், மதுரை…
ஈஷாவின் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்…
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஆனைமலையில் நேற்று (ஆக.20) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு…
இன்று சுதந்திர போராட்ட வீரரும், பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள்..,
குமரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும் பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள் இன்று மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர்விஜய்…
இலக்கியம்:
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுவான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்றுஅடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு, கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்பங்குனி விழவின் உறந்தையொடுஉள்ளி…