படித்ததில் பிடித்தது
பொன்மொழி 1. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும். 2. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள். 3. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால்…
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..,
திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நகராட்சி தலைவர் தலைமை ஏற்றார்.
குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.
கலாம் நினைவு தினம்
எல்கேபி நகர் பள்ளியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார் .அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு மாலை…
தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம். எல். ஏ. தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு…
சாலை பாதுகாப்பு குழு சார்பாக விழிப்புணர்வு.., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்பு!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குழு சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் வாசகங்கள் எழுதிய பேனர்கள் உள்ளிட்டவைகளுடன் சோழவந்தானின் முக்கிய வீதிகளில் கோஷங்கள்…
அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை.., நோயாளிகள் அவதி…
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடல் வாழ்வு சிகிச்சை பிரிவு வார்டு எண் 303 கடந்த ஒரு மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதி சிகிச்சை பிரிவில்…
தமிழக மக்கள் கட்சி, மணிப்பூரின் இன்றைய நிலைக்கு கண்டன ஆர்பாட்டம்…
மோடி அரசின் ஆதரவுடன் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் மக்கள் விரோத போராட்டத்தின் எதிரொலி, தாயாக போற்றும் பெண்களை துகில் உரிந்து வீதியில் நடத்தி சென்றதுடன், பொது வெளியில் பாலியல் பலாத்காரம் செயல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வரை பதவி விலக்க…
எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி பேசுகிறார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி, நரம்பு இல்லாத நாக்காக ஸ்டாலின் அநாகரிமாக பேசுவது 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. உடனடியாக வாபஸ் பெற வேண்டும். திமுக கூட்டத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர்…