• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!

மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!

மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 31 உட்பட்ட தல்லாகுளம் கண்மாய் வடக்கு தெருவில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மாமன்ற…

இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்

துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஜூன் 7, 2008). அல்லாடி ராமகிருஷ்ணன் (Alladi Ramakrishnan) ஆகஸ்ட் 9, 1923ல் சென்னையில் பிறந்தார்.…

கள் விற்பனை செய்தவர்கள் கைது..!

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ். மேலப்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுப்பிரமணி (வயது 26), மாரிசாமி (வயது…

திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைது

திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC புக்குடன் விற்க முயன்ற இருவர் கைது. மதுரையில் கடந்த ஜனவரி மாதம் பசுமலை பகுதியில் உள்ள ஒரு டூவீலர் விற்பனை நிலையத்தில் (Auto Consultancy)…

ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை மாவு, சர்க்கரை, அரிசி, பருப்பு, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக பசு, எருமை, ஆடு,…

ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!

அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண்ணைப் பெற்றவர்கள் மற்றும் சமீபத்தில் தங்கள் பதிவுகளை புதுப்பிக்காதவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பிக்க…

டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமிஇயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி தேவிகா வயசு 38 இவர்களுக்கு சோனியா மற்றும் தசரதன்…

மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்பு

மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப நகர்புற நல் வாழ்வு மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி மூலம். திறந்து வைத்தார். ரூபாய் 25 லட்சம்…

ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில்.  83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், உலகம் முழுவதிலும் இருந்து முதல் முறையாக ஒன்றிணைந்து சந்தித்துக் கொண்டனர். தாங்கள் படித்த பள்ளி அதில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி…