மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர்அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,…
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி
மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி பலியானார் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.மதுரை மாவட்டம் கூத்தியார் கூண்டு கம்மாயில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது 54 என்பவர் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத…
இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா கொண்டாட்டம்..,மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
கோவையில் சிறைக் கைதி உருவாக்கிய எலக்ட்ரிக்கல் சைக்கிள்..!
கோவையில் ஆயுள்தண்டனை பெற்ற கைதி ஒருவர் எலக்ட்ரிக்கல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்திருப்பது அனைவரையம் வியக்க வைத்திருக்கிறது.கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சோலார் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிகல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள்…
பிஞ்சுக் குழந்தைகளை வெம்பச் செய்யலாமா?- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12).
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள்…
இன்று அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு..,உறுதிமொழி எடுக்க தமிழக அரசு உத்தரவு..!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12…
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி ,சேர்க்கைக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி. சேர்க்கைக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகபாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம்வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூா்…
அமித்ஷா பேச்சு…சீட்களை முடிவு செய்வது நாங்கள் தான்: செம்மலை பதிலடி
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பரபர கருத்தை தெரிவித்துள்ளார்தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் என முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர்…
தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம்: அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இன்று மாலை வேலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.முன்னதாக சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை…
அருப்புக்கோட்டையில், பட்டாசு கருந்திரி பதுக்கி வைத்திருந்தவர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில், பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உமாமாலினி தலைமையி்ல், எம்.டி.ஆர்.நகர் பகுதியல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.…