• Fri. Sep 29th, 2023

Month: June 2023

  • Home
  • இரை தேடி வந்த புள்ளி மான் விபத்தில் சிக்கி காயம்

இரை தேடி வந்த புள்ளி மான் விபத்தில் சிக்கி காயம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜம்பாடி எனும் இடத்தில் நேற்று கால்கள்களில் அடிபட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று அங்கிருந்த மரக்கடையில் புகுந்தது. இதனை கண்ட கடை உரிமையாளர் உடனடியாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல்…

“5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம்”-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.“10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்””எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு…

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா..? மத்திய அமைச்சர் பதில்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.ஓராண்டுக்குள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை…

இன்று இந்தியத் தொழில்துறையின் முன்னோடி ஜி.டி.பிர்லா நினைவு நாள்

ஜி.டி.பிர்லா (கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) ஏப்ரல் 10, 1894ல் ராஜஸ்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள பிலானி எனும் சிறுநகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில்…

நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில்அடையாள அட்டை வழங்கப்பட்டது.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் காப்பீடு திட்ட முகாம்…

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி மாலிக்

பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேட்டிஇந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர்…

இன்று இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள்

பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள் இன்று (ஜூன் 11, 1867). சார்லசு பாப்ரி (Maurice Paul Auguste Charles Fabry) ஜூன் 11, 1867ல் மார்சேயில் பிறந்தார். சார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல்…

விரகனூர் அணையை தூர்வார முதல்வருக்கு கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நிலத்தடி நீர் சேகரிக்க வும், பாசன வசதி பயன்பெறவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1975 இல் கட்டப்பட்ட…

8,640 கி.மீ. நடந்து சென்று மெக்காவை அடைந்த கேரள வாலிபர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை…

லஞ்சமாக வாங்கிய பணத்துடன் பிடிபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

திருவில்லிபுத்தூர் அருகே, லஞ்சமாக வாங்கிய பணத்துடன் பிடிபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகசெல்வம் (40). ரேசன் அரிசி மூடைகளை முறைகேடாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடும்…

You missed