அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில்..,கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்..!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில் இன்று தொடங்கி வைத்துள்ளனர்.தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கேழ்வரகு வழங்கும் திட்டம் தற்போது ஒவ்வொரு…
தமிழகத்தின் புதிய தகவல் ஆணையராக ஷகில்அக்தர் நியமனம்..!
தமிழகத்தின் புதிய தகவல் ஆணையரக ஷகில்அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள் கடந்த நவம்பர் மாதம்…
நற்றிணைப் பாடல் 185:
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கிகாமம் கைம்மிக கையறு துயரம்காணவும் நல்காய் ஆயின் பாணர்பரிசில் பெற்ற விரி உளை நல் மான்கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறிஇரவலர் மெலியாது ஏறும் பொறையன்உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்அகல்…
சிந்தனைத்துளிகள்
விவசாயி ஒருவர் தன் மனைவி திருமணப் பரிசாகக் கொடுத்த கைக் கடிகாரத்தை தொலைத்து விட்டார். அவர் தொலைத்த இடம் முழுவதும் தேடிப் பார்த்தார் எங்குமே கிடைக்கவில்லையே என்று கவலையுடன் இருந்தார்.அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து, எனது கைக்கடிகாரம்…
குறள் 452:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.பொருள் (மு.வ): சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்..,அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில்…
ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூழு கூட்டம்..!
ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது – இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களுக்கு…
மதுரையில் நேபாள சுற்றுலாத்துறை சார்பில் கலந்துரையாடல்..!
நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நேபாள சுற்றுலா தனியார்துறை அமைப்புகள் சார்பாக மதுரை தனியார் ஹோட்டலில் தென்னிந்திய சுற்றுலா வளர்ச்சி குறித்த தொழில் முறை கலந்துரையாடல் நடைபெற்றது. நேபாள நாட்டின் முக்கிய சுற்றுலா நிறுவனங்களான ஏர்விங், முக்திநாத், ஆபுர்வா உள்ளிட்ட…
மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் பிறந்த நாள் இன்று
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க் நகரத்தில் பிறந்தார். ஜான் கிளெர்க் மேக்ஸ்வெல் என்ற வழக்கறிஞர், மற்றும் ராபர்ட் ஹோட்ஷோன் கேயின் மகள் மற்றும் ஜான் கேயின் சகோதரி பிரான்சுஸ்.கே ஆகியோருக்கு…