• Fri. Sep 29th, 2023

Month: June 2023

  • Home
  • உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் உலகக் குருதிக் கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14).

உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் உலகக் குருதிக் கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14).

உலக சுகாதார நிறுவனம், உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த…

இன்று உலக காற்று தினம் (ஜூன் 15)

தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக இன்று (ஜன் 15) உலக காற்று தினமாக அனுசரிக்கப்படுகிறது.இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய…

மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.., கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.…

மேலக்கால் கிராமத்தில் பா.ஜ.க சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்..!

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிஜேபியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. குகனேஸ்வரன்…

ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில்.., மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா..!

ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 11வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தண்ணீர் பிரச்சனை : 2 – 3 ஆண்டுகளில் சரி செய்யப்படும் முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் உறுதி..!

டெல்லியின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தனது அரசு செயல்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால்,…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது : தேசிய தலைவர்கள் கண்டனம்..!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது.., முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை…

அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி கைது

கதறி அழும் செந்தில்பாலாஜி

டில்லியில் பைக் – டாக்சிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை இயங்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தடைவிதிக்கக் கூடாது என அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து…

You missed