எம்.பி விஜய்வசந்த் தலைமையில்.., பி.எஸ்.என்.எல் ஆலோசனை கூட்டம்!
நாகர்கோயில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வைத்து பி. எஸ். என். எல். தொலைபேசி தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த வருட இறுதிக்குள் அதிக அலைவரிசை கோபுரங்கள் அமைத்து…
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது..
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நான்காவது நாளாக இந்திய தேசிய கொடியுடன் தொடங்கியது. உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பின்…
கோ பேக் ஸ்டாலின் ட்ரெண்டிங் தமிழ்நாட்டில் வரப்போகுது.., ஆவேசமாகும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் !
பீகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை அமலாக்கத்துறை விசாரணையை ஜாலியாக உள்ளது என்று உதயநிதி கூறி உள்ளது இந்திய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 191: சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்தவண்டற் பாவை வன முலை முற்றத்து,ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . . எல்லி…
சர்வதேச யோகா தினம்.., அசத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்!
சர்வதேச யோகா தினமான இன்று ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர். கோவை…
தம்பியை தாக்கி கொன்ற அண்ணன் கைது…..
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன் (33), வேல்முருகன் (28).இவர்கள் 3 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மூன்று பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.…
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்:
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…
ஸ்ரீஆண்டாள் கோவில் உண்டியல் காணிக்கை 11 லட்சம் ரூபாய்..,
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில், காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 11 லட்சத்து, 21 ஆயிரத்து, 356 ரூபாய் ரொக்கப்…
உலக யோகா தினம்…!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர்…