• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: June 2023

  • Home
  • உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி…,

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி…,

இன்று மதுரை வந்த தம்பதிக்கு பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு! மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலக…

ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி நினைவு தினம் இன்று…

ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி (Giovanni Battista Riccioli) 17 ஏப்ரல் 17, 1598ல் இத்தாலியின் ஃபெராராவில் பிறந்தார். அவர் அக்டோபர் 6, 1614 இல் இயேசு சொசைட்டியில் நுழைந்தார். தனது புதிய முடிவை முடித்த பின்னர், 1616 ஆம் ஆண்டில் மனிதநேயங்களைப்…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மைலாப்பூர் பெருநகர காவல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போதைக்கு எதிரான…

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா…

கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள்…

மத்திய அரசின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் மற்றும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் வழங்கல்…

நாகர்கோவில் அருகேயுள்ள செட்டிதெரு பகுதியில் இன்று மத்திய அரசின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் மற்றும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு 25-6-23 அன்று தக்கலஐய -இல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாகர்கோவில் மாநகரத்தில் 9-வது வார்டில் Ex.M.L.A லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அந்தோணி, தோழர்கள் மனோகர ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், தாமோதரன்,…

போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி

வரும் 26.06.2023 உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ICI பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

அழகு குறிப்புகள்:

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய தேவையான பொருட்கள்: தண்ணீர் – 2 கப்ரோஸ்மேரி இலைகள் – 2 ஸ்பூன்வெந்தய விதைகள் – 1 ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இதில் வெந்தயத்தையும், ரோஸ்மேரி இலைகளையும் சேர்த்து…

சமையல் குறிப்புகள்:

வாழைத்தண்டு சூப் ரெசிபி: இந்த சூப் செய்வதற்கு கொஞ்சம் இளசான வாழைத்தண்டை எடுத்து நாரையெல்லாம் நீக்கி, சுத்தம் செய்துவிட்டு, மிகப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொடியாக நறுக்கிய…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல்192: ‘குருதி வேட்கை உரு கெழு வய மான்வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்மரம் பயில் சோலை மலிய, பூழியர்உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, நீ நயந்து வருதல் எவன்?’…