மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம்
“டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு லைன்ஸ் கிளப் & சந்தோஷி கல்வி நிறுவனம் “, இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.., டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர்…
ஆருத்ரா மோசடி- இரண்டு பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்!!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக பாஜக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்…
இன்று உயிரி வேதியலறிஞர் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் பிறந்த நாள்
ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 12, 1884).ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof) ஏப்ரல் 12, 1884ல் ஹன்னோவரில், பணக்கார யூத பெற்றோரின் மகனாகப் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில், அவரது…
மதுரையில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு
மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு…
மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி என்பவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உளவுத்துறையில் காவல் ஆய்வாளராக…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் – பாமக எம்.எல்.ஏ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள சீசனில் லக்னோ ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகள்…
செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் கூடாது
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேடு வெளியிட்டுள்ளது.கோடைகாலத்தில் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைவெளியிட்டுள்ள கேயேட்டில் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க…
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி இடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்
தனியார் பள்ளிகளில், 25% இலவச கல்வி இடங்களுக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ்,8 ம் வகுப்பு வரையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை…
இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம்-டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத்கமல்
வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.…
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது.கேரளாவில் சித்திரை விஷு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு…