ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 12, 1884).
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof) ஏப்ரல் 12, 1884ல் ஹன்னோவரில், பணக்கார யூத பெற்றோரின் மகனாகப் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில், அவரது குடும்பம் பேர்லினுக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஓட்டோ தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்தார். அங்கு அவர் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார். ஹைடெல்பெர்க்கில் ஆய்வுகளைத் தொடர்ந்து “மன நோயின் உளவியல் கோட்பாட்டிற்கான பங்களிப்புகள்” என்ற தலைப்பில். 1909ல் பட்டம் பெற்றார். ஹைடெல்பெர்க்கில், அவர் ஹெட்விக் ஷாலன்பெர்க்கை சந்தித்து, 1914ல் திருமணம் செய்து கொண்டனர்.

1912ம் ஆண்டில், ஓட்டோ மேயர்ஹோப் கியேல்க்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் பல்கலைக்கழகத்தில் 1918ல் பேராசிரியராகப் பெற்றார். தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது, தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார். 1922 ஆம் ஆண்டில், கிளைகோலிசிஸ் உள்ளிட்ட தசை வளர்சிதை மாற்றத்தில் பணியாற்றியதற்காக அவருக்கு ஆர்கிபால்ட் விவியன் ஹில் உடன் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் அவர் கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச்சின் இயக்குநர்களில் ஒருவரானார்.

நாஜி ஆட்சியைத் தவிர்த்து, அவர் 1938ல் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அவர் 1940ல் அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் விருந்தினர் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கிளைகோலிசிஸ் ஆய்வுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, யூகாரியோட்களின் பாதைக்கான பொதுவான தொடர் எதிர்வினைகள் எம்ப்டன்-மேயர்ஹோப்-பர்னாஸ் பாதை என அழைக்கப்படுகின்றன. தசைத் திசுக்கள் ஆக்சிஜனை உறிஞ்சி லேக்டிக் அமிலமாக மாற்றுகிறதை கண்டுபிடித்த, ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் அக்டோபர் 6, 1951ல் தனது 67வது அகவையில் பிலடெல்பியா அமேரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]