“டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு லைன்ஸ் கிளப் & சந்தோஷி கல்வி நிறுவனம் “, இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது..,

டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாபு மற்றும் செங்கல்பட்டு பாலாறு லயன்ஸ் கிளப் பாண்டியன் தலைவர், வீரராகவன் செயலாளர், தாமரை மணவாளன் பொருளாளர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் மாநில சட்ட ஆலோசகர் பிரகாஷ் ,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மகேந்திரன் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, தாமோதரன், மணிகண்டன், சண்முகசுந்தரம், மணிகண்டன், தமிழ்மாறன், வினோத் குமார்,மற்றும் பொலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார், திமுக சரவம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரிய சக்கரபாணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் ஹோட்டல் கணேஷ் பவன் சுந்தரவேல் , கார்த்திகேயன் செங்கல்பட்டு அரசு மருத்துவர் மோகன் குழந்தைகள் மற்றும் நுரையீரல் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தமிழ்ப்ரியன் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்து தந்தனர் இரத்ததானம் செய்தவர்கள் 100 நபர்கள் உடல் உறுப்பு தானம் பதிவு செய்தவர்கள் 70 நபர்கள் செய்துள்ளனர்.மற்றும் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்..
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]