• Mon. Sep 25th, 2023

Month: March 2023

  • Home
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழாவில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்த இந்த நிகழ்வில் உதகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்…

ஷூட் த குருவி – சிறப்பு பார்வை

திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி தொடர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், வலைத்தளங்கள் திரைப்படங்களை திரையிட்டு தொலைக்காட்சிகளை ஓரங்கட்டியது. திரையரங்குகளுக்கு இணையாக புதிய படங்களை வெளியிட்டு வந்த ஓடிடி தளங்கள் சீரியஸ்களை வெளியிட தொடங்கியுள்ளன. அந்த வகையில் தாதா ஒருவனின் வாழ்க்கையை” குருவிராஜன்”…

ரேசன் அரிசி கடத்திய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

ராஜபாளையம் அருகே ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட 3பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு…

கே.என.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

எடப்பாடியார் மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசு கே.என.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு. தெற்கு…

மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

சென்னை அடையாரில் அமைந்துள்ள சாஸ்த்திரி நகர் நலசங்க மண்டபத்தில் மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சி மான்ட் ஃபோர்ட் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் சொசைட்டி இயக்குனர் ஜோசப் லூயிஸ், மான்ட் ஃபோர்ட் கவுன்சிலிங் தலைவர்…

மதுபான கடையை அகற்றக்கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள்…

ஆண்டி நடிகைகள் அணிவகுக்கும் சப்தம்

இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா- சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளனர் நடிகை லக்‌ஷ்மி மேனன் நாயகியாகநடிக்கஏற்கனவேஒப்பந்தமாகியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர்இயக்குநர் அறிவழகன்.இவர் அடுத்ததாக நடிகர் ஆதி நாயகனாக…

அதிமுக உட்கட்சி சண்டையால் விடுமுறை நாளிலும் இயங்கும் உயர்நீதிமன்றம்

2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில்…

இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள்

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல்…

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்..!

தனியார் தொழிற்சாலைக்கு நிலத்தடி நீர் கடத்துவது தொடர்பாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடு மேட்டில் இயங்கி வரும் தனியார்…