• Sat. Sep 23rd, 2023

Month: February 2023

  • Home
  • இரவிலும் தொடரும் கவுன்சிலர்கள் போராட்டம்

இரவிலும் தொடரும் கவுன்சிலர்கள் போராட்டம்

வாயில் கறுப்பு துணி கட்டி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் கவுன்சிலர்கள் இரவிலும் போராட்டம் நடத்திவருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பேரூராட்சியில் இரவிலும் கவுன்சிலர்கள் போராட்டம் தொடர்கின்றனர். பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து மன்ற கூட்டத்தை புறக்கணித்து 10-கவுன்சிலர்கள் வாயில் கறுப்பு…

மாணவிகளை கிண்டல் செய்த நபரை தட்டிகேட்டவருக்கு அரிவாள் வெட்டு

மாணவிகளை கிண்டல் செய்தவர்களை தட்டகேட்ட மாணவியின் தாய் மற்றும் இருவருக்கு உருட்டுகட்டை தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளை சுரேஷ் (23)நிஷாந்த் (23)சுபீன் (23)முருகன் (24) ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர்.இவர்களை தட்டிக்…

ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால்…

நாளை மதுரை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

குடியரசுத்தலைவரின் தமிழக வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். அவரது இந்த தமிழக பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது . அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், இன்றைய தினம்(17.02.2023) மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல்…

பல்லடம் அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே வீட்டுமனை பட்ட வழங்ககோரி 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்வதவர்கள்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சி தூத்தாரி பாளையத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம்…

யானைகள் சேதப்படுத்திய தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?

காட்டு யானைகள் சேதப்படுத்திய விவசாயி தோட்டத்திர்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா என நீலகிரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒற்றைக் காட்டு யானை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேரட்…

கலங்கரை விளக்கம் : குமரி கார்மல் பள்ளியின் அகவை நூறு..!

இந்தியாவில் ஜாதி, மத பேதங்களைக் கடந்து தென் இந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்களால் தொடங்கப்பட்டு, அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நோக்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து, இன்றும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் குமரி கார்மல்…

15 நாள் கெடு வைத்த மின்சார வாரியம்!

மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் 15 நாட்களுக்குள் அதனை அகற்ற வேண்டும் மின்சாரம் வாரியம் கூறியுள்ளது.சென்னையில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்ற வேண்டும் என மின்சார வாரியம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.…

ஐடி ரெய்டு’ பிபிசி அளித்த விளக்கம்

டெல்லி , மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடந்த நிலையில் இதுகுறித்து பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவணபடம் வெளியிட்டது.அதனை ஒன்றிய…

You missed