• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்

சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்

சென்னை வரும் பிரியங்கா காந்தி சென்னையில் நடைபயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னேட்டமாக சென்னையில் அவர் நடைபயணம் மேற்கொள்ளவார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின்…

ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கம் – மதுரையில் வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்

மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 124: ஒன்று இல் காலை அன்றில் போலப்புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்றுநீங்கல் வாழியர் ஐய ஈங்கைமுகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளிஉருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்தெண்…

பொது அறிவு வினா விடைகள்

1) மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது?அனோபிலஸ் பெண் கொசு

குறள் 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.பொருள் (மு.வ):குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு!!

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு நடைபெற்றது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இன்று பல்லடம் புரட்சித்தலைவி…

மதுரையில் ரவுடி மீது தூப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு

மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி மீது காலில் துப்பாக்கி சூடு – காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான ரவுடி இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதி.மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்..,மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு..!

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம், பொதுமக்கள் பிளாஸ்டிக்…

பரவை துவரிமான் வைகை ஆற்றுபாலத்தை..,பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை..!

பரவை துவரிமான் வைகை ஆற்று பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை துவரிமான் வைகை ஆற்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படதால் மக்கள் பணம்…

சோழவந்தானில் கால்நடை மருத்துவமனை, வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை..!

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால், அந்த இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும்…