• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • பழனி கும்பாபிஷேகம் -வானிலிருந்து மலர் தூவ ஹெலிகாப்டர் வருகை

பழனி கும்பாபிஷேகம் -வானிலிருந்து மலர் தூவ ஹெலிகாப்டர் வருகை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெறுெம்கும்பாபிஷேககத்தை முன்னிட்டு வானிலிருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கா பழனிக்கு ஹெலிகாப்டர் வருகை புரிந்துள்ளது.உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்…

கவர்னர் தேநீர் விருந்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இந்த சூழலில் குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர…

மாளிகபுரம் – விமர்சனம்

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல்.சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி…

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே எஸ் தென்னரசு

நீண்ட இழுபறிக்கு பின்பு அதிமுக இபிஎஸ் அணியில் வேட்பாளராக இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு நிறுத்தப்படுவார் என்று அதிமுகவட்டத்தில் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கான அறிவிப்பை 27ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க இருக்கிறார்.கே எஸ்…

சாதனை சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

பன்முக திறமையாளர் ஏழாம் வகுப்பு படித்து வரும் பி.கிரினித்துக்குநீலகிரி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீலகிரிமாவட்டம்,உதகையையடுத்த நஞ்சநாடு,கப்பத்தொரை பகுதியைச் சேர்ந்த பவித்ராவின் மகன் பி.கிரினித் ,ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வரலாற்றுத்துறையில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய அளவில்…

நீலகிரி – வண்ணாத்திவயல் பகுதியில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம்…

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக குடியரசுதினவிழா

சிவகாசி மைனாரிட்ட எஜிகேசன் டிரஸ் சார்பாக 74 வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியா முழுவதும் 74 வது குடியரசு தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதே போல தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ,தனியார் நிறுவனங்களில் குடியரசு தினவிழா சிறப்பாக…

நிலை தடுமாறிய வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சூர் முக்கிய சாலையில் ஆறாவது மைல் அதிகரட்டி பகுதியில் தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வீட்டிற்கு சென்ற வாகன உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த பொழுது தனது வாகனம் காணாததால் தனது வாகனத்தை அங்கும் இங்கும் தேடி…

பொம்மை நாயகி – டிரைலர் எப்படி?

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.…

ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி பாராட்டு..!

முசிறி அருகே மனைவியை கொன்ற வழக்கில் விரைந்து செயல்பட்டு கணவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை டிஐஜி சரவணன் சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர்…