நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம் அருகே உள்ள மைதானத்தில் திருவள்ளுவர் கலை இலக்கிய விளையாட்டு சங்கம் நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது போதை பொருள் பழக்கம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவருமே போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக கூடலூர் பாந்தலூர் உள்ளிட்ட பகுதிகளின் போதைப்பொருட்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழல் காரணமாக பல மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாக விட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டிகள் ஆகியவை நடத்தபட்டு வருகிறது.அந்த வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி இன்றைய தினம் நீலகிரி மற்றும் வயநாடு மாவட்ட அளவிலான மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. போட்டியை கூடலூர் பொன் ஜெயசீலன் துவங்கிவைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் அனீபா மாஸ்டர், பந்தலூர் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் செல்வகுமார், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் ஜெயகுமார், சங்க ஆலோசனை செல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ், ரவிச்சந்திரன், பிபின் தாஸ், ரமேஷ், சுந்தரராஜ், இலங்கோவன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது .வெற்றி பெற்ற அணிகளுக்கு பண முடிப்பும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது.
- காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவவீரர்கள்..!ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ […]
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]