• Sat. Apr 27th, 2024

ஏ.முகமது ரஃபி

  • Home
  • கோவையில் ஆன்லைன் பாடகர்கள் சங்கமம்

கோவையில் ஆன்லைன் பாடகர்கள் சங்கமம்

Smule ஆன்லைன் Singing app பாடகர்கள் ஒன்றிணைந்து நேரடியாக பாடும் நிகழ்ச்சி கச்சேரி குயில்கள் என்கிற பெயரில் கோவையில் 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எஸ் பி எஸ் கிரான்ட்…

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு அறிமுக விழா- இபிஎஸ் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அறிமுக கூட்டத்தில் தேர்தலில் அதிகாரிகள் எச்சரிக்கும் விதமாக இபிஎஸ் ஆவேசபேச்சுஅதிமுக வேட்பாளரை அறிமுக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக நிர்வகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்…

ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு எதிர்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு அணிகளும் தனித்தனியே களம் இறங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தங்கள் அணி வேட்பாளராக அறிவித்தார் இபிஎஸ். அதை தொடர்ந்து ஓபிஎஸ் தன் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரை…

பாஜக இல்லை என்றால் நாங்களும் உங்கள் கூட்டணியில் இல்லை? இபிஎஸ்ஸை மிரட்டும் கூட்டணி கட்சிகள்

கலகலக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல். களம் திரும்பிய இடங்களில் எல்லாம் ’‘பெரியோர்களே தாய்மார்களே… வாக்காளப் பெருக்குடி மக்களே’’ என்று பிரச்சார வாகனங்கள் பரபரத்துக் கொண்டிருக்க, காலரை தூக்கி விடாதக்குறையாக தலைநிமிர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தொகுதி வாக்காளர்கள்..ஈரோடு…

இபிஎஸ் வேட்பாளர் -முன்பே சொன்னது அரசியல் டுடே

இபிஎஸ் இடைதேர்தல் வேட்பாளராக இவர்தான் தேர்வு செய்யப்படுவார் என முன்பே கணித்தது அரசியல் டுடே..காம்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர் போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் மாநில…

பழனி முருகனுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்

பழனி கோவிலில் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் கருவறைக்கு நுழைந்ததால் இன்னொரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் ஆடியோ வெளியீடு…

ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதனை கட்சியின்…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

தே.மு.தி‌.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க‌. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மக்களின் முதல்வர் மாண்புமிகு. கேப்டன் அவர்களுக்கும் மக்கள் தலைவி கழகப் பொருளாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்திற்கு…

சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அளித்தபதிலாகவும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதீர்மானமாகவும் பேச்சு பொருளாகி உள்ளது.எல்லோரும் கனவு காண்கிறோம். சமூகமும் சில சமயங்களில் தனக்கானகனவை உருவாக்கிக் கொள்ளும். அப்படி…