ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு எதிர்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு அணிகளும் தனித்தனியே களம் இறங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தங்கள் அணி வேட்பாளராக அறிவித்தார் இபிஎஸ். அதை தொடர்ந்து ஓபிஎஸ் தன் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரை…
பாஜக இல்லை என்றால் நாங்களும் உங்கள் கூட்டணியில் இல்லை? இபிஎஸ்ஸை மிரட்டும் கூட்டணி கட்சிகள்
கலகலக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல். களம் திரும்பிய இடங்களில் எல்லாம் ’‘பெரியோர்களே தாய்மார்களே… வாக்காளப் பெருக்குடி மக்களே’’ என்று பிரச்சார வாகனங்கள் பரபரத்துக் கொண்டிருக்க, காலரை தூக்கி விடாதக்குறையாக தலைநிமிர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தொகுதி வாக்காளர்கள்..ஈரோடு…
இபிஎஸ் வேட்பாளர் -முன்பே சொன்னது அரசியல் டுடே
இபிஎஸ் இடைதேர்தல் வேட்பாளராக இவர்தான் தேர்வு செய்யப்படுவார் என முன்பே கணித்தது அரசியல் டுடே..காம்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர் போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் மாநில…
பழனி முருகனுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்
பழனி கோவிலில் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் கருவறைக்கு நுழைந்ததால் இன்னொரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் ஆடியோ வெளியீடு…
ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதனை கட்சியின்…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மக்களின் முதல்வர் மாண்புமிகு. கேப்டன் அவர்களுக்கும் மக்கள் தலைவி கழகப் பொருளாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்திற்கு…
சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?
சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அளித்தபதிலாகவும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதீர்மானமாகவும் பேச்சு பொருளாகி உள்ளது.எல்லோரும் கனவு காண்கிறோம். சமூகமும் சில சமயங்களில் தனக்கானகனவை உருவாக்கிக் கொள்ளும். அப்படி…
ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி
அதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி…
அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மாவட்ட அமைப்பாளர் முகமது அலி தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர்…
புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.
சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார்,சு.ஜெயராஜராஜேஸ்வரன் ,பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்.. திமுக-வின்…