ரூ1க்கு காலை உணவு.!!!… அசத்தும் திருநங்கைகளின் சேவை
மும்பையில் ரூ1க்கு காலை உணவும் மதியம் ரூ.10க்கும் வழங்கி திருநங்கைகள் உணவகம் நடத்தி வருகின்றனர்.மும்பையில் 5 ஆயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த உணவகத்தில் காலை உணவு வெறும் 1ரூபாய்க்கும், மதிய உணவு 10ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இந்த உணவகத்திற்கு…
அழகுநிலையம் சாதகமா…??? பாதகமா..??
அழகு என்றால் ஆன்மாவும் வாயை பிளக்கும். அப்படி அழகு படுத்திக்கொள்ள சில விஷயங்களை ஆண்கள், பெண்கள் கையாளுகின்றனர் இது எந்த அளவிற்கு சரி, தவறு என்று நாம் அளசி ஆராய்வோம். இதுபற்றி தெரிந்துகொள்ள மாலதியிடம் சில கேள்விகள் முன்வைத்தோம். மருதாணி வைப்பதால்…
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்…
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: முதலமைச்சர் 26-ந்தேதி ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக…
பாஜகவில் இணையும் ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்
உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமானால் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக தற்போது வரை நீதிமன்ற தீர்ப்புகள் இபிஎஸ்க்கு சாதகமாகவும், ஓபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளன. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இன்னும் சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம்…
எட்டி உதைத்த சிறுத்தை… உயிர் தப்பிய அதிரஷ்டசாலி…
அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று சிறுத்தை…
தேசிய சினிமா தினம்.. ரூ.75 க்கு டிக்கெட் விற்பனை… குவியும் மக்கள்…
சினிமாவை ரசிக்காத ஆளும் இல்லை, போற்றாத மக்களும் இல்லை. அப்படி அவர்கள் பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று (செப்டம்பர் 23) தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்ட மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் இன்று மட்டும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில்…
வன்முறையாக மாறிய கேரளா பந்த்… வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்
கேரளாவில் நடைபெற்று வரும் பந்த் வன்முறையாக மாறி பேருந்துகள் ,வாகனங்கள் தாக்கப்பட்டதால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான…
பாஜக அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளாவில் முழு அடைப்பு…
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சி.பி. முகமது பஷீர் ,தேசிய…
தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை பதவிகளை வழங்குமா?
துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை வழங்குவேண்டும் என கோரிக்கை வைக்கிறார் சமூக ஆர்வலர் ஜெகன் செல்வகுமார்திமுக தலைமை வழங்குமா.? என்ற ஆவல் தேவேந்திர குல வேளாளர்மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.தேவேந்திரர் சமூக மக்கள் 50…





