பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் மறைவு
நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் காலமானார்இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர்…
இரண்டாம் எலிசபெத் மறைவு… கோஹினூர் வைரம் யாருக்கு ..???
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.…
தமிழக அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS, முதலியன) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு…
நீட் தோல்வி.. மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…
நீட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. . நாடு முழுவதும் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு மாணவர்கள்…
நீட் தற்கொலைகளுக்கு ஆளுநரின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நீட்டை முன்வைத்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருக்கிறார். பாஜகவின் கூட்டணி…
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20…
பொன்னியின் சொல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லெஜன்ட் நடிகர்கள்…
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரைலரும் வெளிவந்தது. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிருக்க வைத்திருந்தார் மணிரத்னம். இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ள வந்தியத்தேவன்…
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்
ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு…
அதிகரிக்கும் ப்ராங்க் வீடியோக்கள்… காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..
ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என சென்னையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்த நிலையில் ப்ராங்க் வீடியோக்களை வெளியிடும்…
மாநில அரசே ஏன் விமான சேவை தொடங்கக்கூடாது? ‘PeriAir’ என்ற பெயரிலே தொடங்கலாமே.. டி.ஆர்.பி.ராஜா கேள்வி
‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு…