• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஹோட்டல் கட்டணங்கள் திடீரென உயர்வு

பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஹோட்டல் கட்டணங்கள் திடீரென உயர்வு

கர்நாடகமாநிலம் பொங்களூரில் வெள்ளபெருக்கு காரணமாக ஹோட்டல் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக பொங்களூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழை சற்றே குறைந்தாலும் நீர் வெளியேற முடியாத நிலை…

நீங்கள் பொறுத்திருந்து பாருங்க சசிகலா ட்விஸ்ட்

திருவாரூர் மாவட்டத்தில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய…

நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட்தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெருவோம் என நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது… , “நீட்…

ஏர்டெல் 5ஜி சேவை அடுத்தமாதம் துவங்கும்

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்தமாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் வரும் திபாவளிக்குள் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என பல முன்னனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் எர்டெல் நிறுவனத்தின் 5 ஜி சேவைகள் அடுத்தமாதம்…

மாணவர்கள் தற்கொலை …72 மணி நேரம் மிக முக்கியம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை தடுக்க முதல் 72 மணி நேரம் மிக முக்கியமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.…

ஓபிஎஸ் உடன் சந்திப்பா? சசிகலா பதில்

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என சசிகலா பதில் அளித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ.பிஎஸ், சசிகலாவை சந்திக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். இதுகுறித்து சசிகலாவிடன் கேள்வி எழுப்பட்ட நிலையில் “யார் சந்திக்க வந்தாலும் நான் சந்திப்பேன் ”…

ஜெயலலிதா சிலையை பராமரிக்க வேண்டும்- ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் …இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், தமிழ் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களையும் கவுரவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட…

ஸ்கூட்டரை சுத்தம் செய்ய தேசியக்கொடியை பயன்படுத்திய நபரின் மீது சட்டம் பாய்ந்தது..

டெல்லியில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், 52 வயது முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது ஸ்கூட்டரை தேசிய கொடியால் சுத்தம் செய்து…

நாளை திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.கிரவலத்தை முன்னிட்டு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான…

ரேஷனில் பொருட்கள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம்..

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை…