• Mon. May 20th, 2024

Month: August 2022

  • Home
  • +1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்

+1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்

தமிழகத்தில் +1பொதுதேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் .அதில்…

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுதந்திரதினவிழா கொண்டாட்டம்

மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய கொடியேற்றி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் மற்றும் ஜாகிர்உசேன்…

புதிய போஸ்டருடன் சலார் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்பிரபாஸ் நடிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர்…

துப்புரவு பணியாளர்களை வேலைக்கு எடுப்பது நகராட்சி அதிகாரிகளின் வீட்டு வேலை செய்யவா..??

குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நகராட்சி அதிகாரிகளின் வீட்டுவேலைகளில்  ஈடுபடுத்துவதாக  பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தை மையமாக வைத்து செயல்படுகிறது குழித்துறை…

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம்

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கிராம சபை கூட்டம் நடத்திய மகாராஜாபுரம் ஊராட்சி நிர்வாகம்.மலைப் பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றம். நாடு முழுவதும் இன்று…

75 சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றதுஇந்தியா முழுதும் 75 சுதந்திர தினம் நிறைவு பெற்று, 76 வது சுதந்திர தினம் தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம…

மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியகொடி வைரல் வீடியோ

75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியக்கொடி வீடியோ வைரல் ஆகியுள்ளது.நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய,மாநில அரசுகள் பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு…

சண்முக சுந்தரபுரம் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டம் …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின பவளவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி பள்ளி வளாகத்தில் சுதந்திர தின கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை…

இப்படியும் ஒரு அரசியல் தலைவர் – அதுவும் நம் தமிழகத்தில்

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் தனது சொந்த நிதி 5000 ரூபாயையும் சேர்த்து10,05,000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ்…

75 ஆவது சுதந்திர தினம் -மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.75 வது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்…