முடி அடர்த்தியாக வளர ஹேர்பேக்..
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் பச்சை பயிரை, போட்டு ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களையும் ஊற வைத்துக்…
தேங்காய்பால் புலாவ்:
தேவையான பொருட்கள் அரிசி – 250 கிராம் (1 கப்), தேங்காய் துருவல் – 1 கோப்பை, பெரிய வெங்காயம்- 1, லவங்கம் – 5, பட்டை – 2 (1 இஞ்ச் அளவு), ஏலக்காய் – 2, பிரியாணி இலை…
சிந்தனைத்துளிகள்
• சூரியனும் நிலவும் உதிக்காமல் போனால் கூட மண்ணில்மனித இனம் வாழ்ந்திட வாய்ப்புண்டு.ஆனால் பணமின்றி ஓரணுவும் அசையாது என்பதே ஏற்கமுடியாத உண்மை. • பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்லபணமும் தான்.! • உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட…
பொது அறிவு வினா விடைகள்
ஏப்ரல் 15 ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் சவுத்தாம்ப்டனில் இருந்து அதன் முதல் பயணத்தில் டைட்டானிக் மூழ்கியது எந்த ஆண்டு?1912 1958 இல் தயாரிக்கப்பட்டு வெளியான முதல் கேரி ஆன் படத்தின் தலைப்பு என்ன?சார்ஜென்ட் மீது செல்லுங்கள் தென் கொரியாவின் மிகப்பெரிய…
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். பொருள் (மு.வ): ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
இன்றைய ராசி பலன்
மேஷம்-விவேகம் ரிஷபம்-முயற்சி மிதுனம்-கவனம் கடகம்-பொறுமை சிம்மம்-ஆக்கம் கன்னி-ஆதரவு துலாம்-போட்டி விருச்சிகம்-நற்செயல் தனுசு-புகழ் மகரம்-நட்பு கும்பம்-உழைப்பு மீனம்-மேன்மை
ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்கள் குடும்பம் போல் நடக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி ரவி பேட்டி
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்து கொண்டு குடும்பத்தினர் போல நடந்துகொண்டால் எந்தப்பிரச்சனையும் இருக்காது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி நடக்கக்கூடாது, நடந்துவிடக்கூடது என முன்னாள் டிஜிபி ரவி பேட்டி. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி…
வாழ்வியல் சிந்தனை
கடலில் பெய்யும் மழை பயனற்றது. பகலில் எரியும் தீபம் பயனற்றது. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது. பெரிய…
சொர்கத்திற்கு போகனுமா… அப்போ இந்த இலையை வைத்து வழிபடுங்கள்…
தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான். செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல்,…
ஆழ்வார்குறிச்சியின் அற்புத மனிதர் அனந்தராமகிருஷ்ணன்…
சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி…







