மதுரை அப்போலோ மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்..
புதிய நவீன தொழில்நுட்பத்துடன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறையை மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்ப்டது. என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய…
நடிகர் சூர்யாவுக்கு காலதாமதமாக கிடைத்துள்ள தேசிய விருது
நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா சினிமா துறையில் துவக்ககாலமுதலே பல மாறுபட்ட கதைகள் ,கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்துவருபவர்.தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றியமைத்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் நடிகர்சூர்யா. நடிகர்…
மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை மதுரையில் எம்.எஸ்.ஷா பேட்டி…
மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது என மதுரையில் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா பேட்டி… தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து…
கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.இந்த கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது.…
கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு…
மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா..!
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதே போல அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர்…
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை கைவிட்ட மத்திய அரசு…
உக்ரைனில் இருந்து வந்த மருத்துவமாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க முடியாது எனமத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின்…
சிம்புவின் திருமணம் குறித்து கேட்டபோது நச்சென்று பதில் கூறிய டி. ராஜேந்தர்…
உடல்நலம் மீண்டு வந்த டி. ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக…
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்வுக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்…
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்வுக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழை இன்று வழங்கியது. இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி..!!
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுக்ள் இன்று மதியம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ…




