முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பை தொடரலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை தொடரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்படு பாதுகாப்பை எதிர்த்து, பிக் ஷாசாஹா திரிபுரா…
பொது அறிவு வினா விடைகள்
1) இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது?மத்துகம2)மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை?543) இலங்கை ஆசிரியசேவையில் தற்போதுள்ள தரங்கள்தரம் 3-11,3-1(அ),3-1(ஆ), 3-1(இ),2-11,2-1,14)இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை?195) முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி6) சுதந்திர. இலங்கையின்…
குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.பொருள் (மு.வ):புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உண்மைக்குபுறம்பாக வேடிக்கையாக உள்ளது என் அமைச்சர் சக்கரபாணி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார்.உணவுத் துறை அமைச்சர் அர.சக் கரபாணி ட்விட்டரில் . ஏதோ ஒரு நாளிதழில் வந்த உண்மைக்கு புறம் பான செய்தியை நம்பி அதைப்பற்றி சிறிதும் ஆரா…
இன்றைய ராசி பலன்
மேஷம்-நலம் ரிஷபம்-அனுகூலம் மிதுனம்-முயற்சி கடகம்-துணிவு சிம்மம்-நற்செயல் கன்னி-மேன்மை துலாம்-பக்தி விருச்சிகம்-உற்சாகம் தனுசு-பேராசை மகரம்-ஆதரவு கும்பம்-லாபம் மீனம்-உயர்வு
இன்று கனமழைக்கு வாய்ப்பு…
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன…
சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ரவீந்திரநாத்..
ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம் சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி.…
மாணவியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி
கனியாமூர் மரணமடைந்த மாணவியின் உடல் சொந்தஊருக்கு கொண்டுவரப்பட்டு பொற்றோர் ,உறுவினர்கள் உட்பட ஏரானமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல்…
ஒரே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பஹத் பாசில்..
நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், புஷ்பா மற்றும் மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகின. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும்…
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சுவாமி தரிசனம்…
ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மதுரையில் அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் . ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் குறிப்பாக வெள்ளிகிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை…