புதிய நவீன தொழில்நுட்பத்துடன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறையை மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்ப்டது. என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது மதுரை அப்போலோ மருத்துவமனை. கடந்த இரண்டு ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இப்புதிய சிகிச்சை முறையின் மூலம் பயன் பெற்றுள்ளனர். பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் வலி மற்றும் பின்விளைவுகளுக்கு தீர்வாக இந்த சிகிச்சை முறை அமைந்திருக்கிறது.
பைபாஸ் அறுவை சிகிச்சையில் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த காலில் உள்ள ரத்த நாளத்தை (நரம்பு) கொண்டு இதயத்தில் பொருத்தப்படுகிறது. பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேல் கோரோனரி ஆர்டரிகள் பைபாஸ் செய்யப்படுகிறது இதற்காக ரத்தநாளம், நரம்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இதயத்திற்கு ஏற்ற ரத்தக்குழாயாக ஆக மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைவாக குணமடைவது மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் உண்டாகும் வலி மற்றும் பக்க விளைவுகள் குறைக்கப்படுகிறது. உலகளவில் இப்பொழுது இருதய அறுவை சிகிச்சை ஒரு பாதுகாப்பான அறுவை சிகிச்சையாக மற்றும் 99% வெற்றிகரமான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. கோரோனரி ஆர்டரி நோய்க்கு இதுவே சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பைபாஸ் அறுவை சிகிச்சையில் வெற்றி சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது ஸ்டன்ட் பொருத்துதல் அல்லது மருந்துகளின் மூலம் குணப்படுத்துதளைவிட பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் குணம் அடைந்தவர்களின் ஆயுள் அதிகமாகவே காணப்படுகிறது. கோரோனரி ஆர்டரி நோய்க்கான சிகிச்சை முறையில் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே சிறந்த முறையாக மேலோங்கி காணப்படுகிறது, மதுரை அப்போலோ மருத்துவமனை, இதுவரை 8000க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் 99% வெற்றி சதவீதத்துடன் செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவு எக்மோ (ECMO) மற்றும் ஐஏபிபீ (IABP) போன்ற அட்வான்ஸ் லைப் சப்போர்ட் டிவைஸ் பயன்படுத்தபடுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை என்றுமே ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என்று இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் V.ஸ்ரீதர் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மண்டல, முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன், மார்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவ சேவை இணை இயக்குநர் பிரவீன்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]