• Fri. Sep 22nd, 2023

Month: July 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?வன்மீகம் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?இந்தியா டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?வானம்பாடி பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?விக்டோரியா மகாராணி…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல்…

குறள் 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். பொருள் (மு.வ): ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

5G அலைக்கற்று… இன்று ஐந்தாம் சுற்று ஏலம்..

இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க்…

அவதூறு பரப்பும் வகையில் சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை படம் இருந்தால் நடவடிக்கை…

சரவணபவன் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படமெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் ஹிந்தியில் திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளார்.…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது

சென்னையில் நாளை துவங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட்போட்டி ஜோதி இந்தியா முழுவதும் பயணித்து இன்று போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரம் வந்தடைந்தது.செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை, பிரதமர்…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு! VIRAL VIDEO..,

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தில் ஒளிந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு உள்ளதால் அவற்றிக்கிடையே சில பாம்புகள் இருந்துள்ளன. இதனை கண்ட சிலர்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் அர்ஜுன் சம்பத் சந்திப்பு

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்து பேசினார். 75 வது ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதியில் அனைத்து…

திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டமா? அல்லது ஓபிஎஸ்-க்கு எதிரான ஆர்ப்பாட்டமா?

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வரும் திமுக அரசை கண்டித்து, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு…

விமானத்தில் கொடுத்த உணவில் இருந்த பாம்பின் தலை….அதிர்ச்சியூட்டும் வீடியோ..

ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறிய பாம்பின் தலை உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் மறைந்திருந்துள்ளது.விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்…