• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கொரோனா தொற்று மீண்டும் கடந்த சிலநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 4000நெருங்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே…

மதுரை ஆதீனம்-அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாராட்டு

பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம்.…

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் அமித்ஷாவிற்கு இரவு விருந்து..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் இரவு விருந்து மேற்கொண்டார். நேற்று கொல்கத்தா சென்ற அமித்ஷா, கங்குலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது காரை சுற்றி பொதுமக்கள் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா வணக்கம்…

பண பரிவர்த்தனையில் ஆப்பிள் நிறுவனம் புதிய கட்டுப்பாடு…

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் செல்போன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங், நெட்பேங்கிங் போன்றவைகளை மேற்கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது…

ஹைதராபாத் கொலை சம்பவம் – ஓவைசி கடும் கண்டனம்

மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். .இச்சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும் , “சூரூர்நகர்…

நீங்கள் முன்னின்று நடத்தினால் பாஜக துணை நிற்கும்-அண்ணாமலை

தமிழகத்தில் பல்லாக்கு தூக்குவதை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குருமார்களை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்துகிறது, மிரட்டுகிறது. இந்த விபரீத விளையாட்டை உடனடியாக அரசு கைவிட வேண்டும். பல்லக்கு தூக்குவது தமிழக மண்ணில் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாந்தம். இதனை…

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்தாண்டுகால அ.தி.மு.க.வின்…

வைகை அணையில் துணைவேந்தர் ஆய்வு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதை உற்பத்தி செய்யப்படும் முறையையும் மற்றும் இங்கு நடைபெறும் ஆராய்ச்சிகளையும் கேட்டு தெரிந்து…

கொரோனாவால் 47 லட்சம் பேர் பலி – உலக சுகாதார நிறுவன அறிக்கைக்கு இந்தியா மறுப்பு

கொரோனாவால் இந்தியாவில் 47 லட்சம் பேர் பலியானதாக உலக சுகாதார நிறவனம் தெரிவித்துள்ள தகவலுக்கு இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில், உலகம் முழுவதும் ஒரு கோடியே…

கருணாநிதிக்கு 16 அடி உயர சிலை-ஜூன் 3ல் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் 16 அடி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.மறைந்த முன்னாள் முதல மைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதி அரசு விழா வாக…