• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • பழங்குடியின சிறுமியை தாக்கும் சிறுவன்… பரபரப்பு வீடியோ…

பழங்குடியின சிறுமியை தாக்கும் சிறுவன்… பரபரப்பு வீடியோ…

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட…

விரைவில் டிமான்டி காலனி 2… வெளியான அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக் சனத் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த திரைப்படம் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அஜய்…

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு -குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடிதாக்கல் செய்தது .விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8…

தூய்மைபணியாளர்களை ஜாதிப்பெயரை சொல்லித்திட்டும் திமுகவினர் – அன்பு வேந்தன் பளிச் பேட்டி

துப்புரவு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தில ஈடுபட உள்ளதாக அறிவிப்புமதுரையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அன்பு தேவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;தமிழகம் முழுவதிலும் உள்ள…

12ம் வகுப்பு முடித்த மாணவரா நீங்கள் .. உங்களுக்குத்தான் இந்ததகவல்

நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா .மருத்துவராகும் கனவு நல்லது தான்.ஆனால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக்க பல நல்ல படிப்புகளும்,கல்லூரிகளும் உள்ளன.சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய…

மகாகவி பாரதியார் ,மனைவி செல்லம்மாளுக்கு 6 அடி பொன்நிற சிலை

மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மாளுக்கு 6 அடி பொன்நிற சிலை – கல்லூரி மாணவிகள் கும்மிக்கொட்டி பாரதியார் புகழ்பாடினர்மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவராவார் என்பதாலும் சுப்பிரமணிய பாரதியார் பல ஆண்டுகள் கடையத்தில்…

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதனையொட்டி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி…

வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த ஒரிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 60 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. அணையில் போதுமான இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்காக வருகிற ஜூன்…

பெரிய நடிகர்கள் சம்பள உயர்வால் படங்கள் ஓடவில்லை… உதயநிதி கருத்து…

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் சம்பள விவரம் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசியுள்ள உதயநிதி, சம்பள உயர்வால் தான் படங்கள் ஓடுவதில்லை என கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான…

சிதம்பரத்தில் குவியும் சிவனடியார்கள் -போலீசார் குவிப்பு

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்காக சிவனடியார்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகப் புகழ்பெற்ற நடராசர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சைவத் திருத்தலங்களில் இது முதன்மையானதாகும். வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் தினசரி கோயிலுக்கு வந்து நடராஜர் மற்றும்…