• Sun. Oct 1st, 2023

Month: April 2022

  • Home
  • ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள்..,
    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு..!

ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள்..,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு..!

தோல்வி என்பது அதிமுக புதிதல்ல என்றும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து அதிமுக வரலாறு படைக்கும் என்றும், ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

கண்கள் பளிச்சிட:

ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் வழுவழுவென்று க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து…

பயத்தங் கஞ்சி:

அரை டம்ளர் பாசிப்பருப்பை இளம் வறுப்பாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். அரை கப் பால் மற்றும் கரைத்த நாட்டு வெல்லத்தை பருப்புக் கலவையில் சேர்க்கவும். இறுதியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்தால் மருத்துவ குணமிக்க கஞ்சி…

சிந்தனைத் துளிகள்

உன்னால் முடியும் என்பதை முதலில் நீ நம்பிட வேண்டும்..உன் மீது நீ கொண்ட நம்பிக்கையே மற்றவர்களுக்கு உன் மீதுநம்பிக்கை வர காரணமாக இருக்கும். ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை…

பொது அறிவு வினா விடைகள்

1.ராகங்கள் மொத்தம் எத்தனை?162.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?குடை3.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?காண்டாமிருகம், யானை, புலி4.அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்5.”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்6.”கவான்சா” என்பது எந்த…

குறள் 175:

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். பொருள் (மு.வ): யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை..!

மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் அழகரை வணங்கி வரவேற்றனர்.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரைக்கு சுந்தரராஜப் பெருமாள்…

இந்தியாவில் வசூல் மழையில் கேஜிஎப் 2!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம் “கேஜிஎப் 1”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர்…

நல்ல படம் தருவேன்! – விஜய் பட இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது! இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட…

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம்..

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம் வரும் ஏப்ரல் 16ம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கௌரவ தலைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெறும் என்றும் தொழிலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமானது, தேனி TUC தலைமை…