செம்பொன்நெருஞ்சியில் 2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா!
விருதுநகர் மாவட்டம், செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 1400…
ஊழல் வாதிகளாக இருக்காங்க.. நீதிபதி கருத்து… டிஜிபி சைலேந்திர பாபு கோரிக்கை…
காவல் துறையில் அதிகாரிகள் ஊழல் வாதிகளாக இருப்பதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோர் மீது…
கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல் விசாரணை…
வாயை கொடுத்து மாட்டி கொண்ட பாக்யராஜ்..கொந்தளித்த மாற்று திறனாளிகள்
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் கூறியது சர்ச்சையான நிலையில், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என சமூக…
ஷாக் அடிக்கபோகும் மின்சார கட்டணம்…
நிலக்கரி பற்றாக்குறை, விலை உயர்வு; அதிகரிக்கும் மின் உற்பத்தி செலவு: மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பாத தகவல் வெளியாகயுள்ளது.கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதாலும் கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை…
கையில் கோர்ட் ஆர்டரோடு.. புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்.. சம்பவம்!
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் இன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது கோர்ட் ஆர்டருடன் சிபிஎம் பிருந்தா காரத் சம்பவ இடத்திற்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி…
சர்ச்சையில் சிக்கிய சின்ன வீடு இயக்குனர்
இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை அடங்கும் முன் பிரதமர் மோடி குறித்து இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார்.…
கேஜிஎப் -இதுக்கெல்லாம் நிகரானது இல்லை – சி.வி.குமார்!
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி…
இலங்கையாக மாறிவரும் பாகிஸ்தான்..
இலங்கையை போன்ற பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள து.பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 185…
ரசிகர்கள் தான் முக்கியம் – அல்லு அர்ஜுன்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் உள்ளிட்ட பலரும் சமீபகாலமாக விளம்பர படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்டனர். தற்போது, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதுபோன்ற விளம்பர…