பீஸ்ட் படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்?
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ்,…
சாதி ஒடுக்குமுறை தான் நான் அரசியலுக்கு வர காரணம்- ஜோதிமணி
அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக…
கவர்னர் பாதுகாப்பிற்கு இடையூறு இருந்தால் அது கண்டனத்துக்குரியது – கார்த்திக் சிதம்பரம்..
சிவகங்கை மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென விருப்பப்பட்டால் அது ஜனநாயகம் முறையில் இருத்தல் வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்து இருந்தால் அது கண்டனத்துக்குரியது ஆகும். இச்சம்பவத்தை…
வெளியானது காஜல் குழந்தையின் முதல் புகைப்படம்…
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். எப்போதும் அழகான சிரிப்பு முகத்துடன் இருக்கக் கூடியவர்.இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.…
சசிகலாவை சந்தித்ததால் நிர்வாகிகளை தூக்கிய டிடிவி தினகரன் ?
கடந்த ஏப்.11-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா, அங்கிருந்து காரில் சென்று உத்தமர்கோயில், திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்தார். அதன்பின் முசிறி, தொட்டியம்…
தீவிர அரசியலில் மீண்டும் நுழையப் போகும் பாஜக பெண் தலைவர்?
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்துகள், அவர் மீண்டும் தீவிர அரசியலில் நுழையவிருக்கிறார் என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து தெலங்கானா, புதுச்சேரியில் ஆற்றிய பணிகள்…
மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் கொலை!
மதுரை பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள கடையின் வாசலில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடைந்துள்ளார். உடனே சம்பவம் குறித்து தகவல்…
வேற்றுகிரவாசிகளோடு ஹலோ சொல்ல பூமியிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட சிக்னல்..
பூமியில் இருந்து மனிதர்களின் விவரங்கள் மற்றும் சூரிய குடும்பத்தின் விவரங்கள் அடங்கிய சிக்னல் ஒன்று வானத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.நம்மை சுற்றி எல்லையற்று விரிந்து பரந்துள்ளது பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் வாழ்கிறோமா அல்லது வேற்றுகிரவாசிகள் இருக்கிறார்களா. என்றகேள்வி நமக்கு…
மொழிப் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் அதிமுக
மொழிப் பிரச்சனையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்தி மொழிக்கு அதிமுக…
திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடுவதா? -சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்
திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்புபடுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று மரியாதை செலுத்தினார்…