• Fri. Feb 14th, 2025

Month: March 2022

  • Home
  • ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த இளையராஜா!

ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த இளையராஜா!

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜாவின் விசிட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது! தமிழ் சினிமா ரசிகர்களை மனதை கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.…

வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; நன்றி சொன்ன செல்வராகவன்!

தன்னுடைய வாழ்த்தால் தனுஷ் குடும்பத்தை அன்பு மழையில் நனைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிய முடிவு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…

மயில்களை காப்பாற்றுங்கள்: பக்தர்கள் வேதனை

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்…

பொது அறிவு வினா விடைகள்

விசையின் அலகு என்ன?நியூட்டன் வேலையின் அலகு என்ன?ஜுல் பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?மோல் ஒளிச்செறிவின் அலகு என்ன?கேண்டிலா தளக்கோணத்தின் அலகு என்ன?ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்) திண்மக் கோணத்தின் அலகு என்ன?ஸ்டிரேடியன் துணைக்கோலைக் கொண்டு…

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.பொருள் (மு.வ):நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

மயானக் கொள்ளை – கொண்டாட்டம் எதற்காக?

மாசி மாத அமாவாசை நாளன்று, அனைத்து அங்காள பரமேஸ்வரி கோயில்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கதை..முன்முதலாக, பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன.…

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சு?

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். ஆனால், அங்கு உக்ரைன்…

வனவிலங்குகள் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்!

முதுமலை வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மலைமாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானை, காட்டெருமை,…

ஷேன் வார்னே அறையில் ரத்தக் கறைகள்?

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்னே, மார்ச் 4ம் தேதி Koh Samui-யில் அவர் தங்கியிருந்த வில்லா அறையில் மாரடைப்பால் காலமானார்.…