• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 7, 2022

சிந்தனைத் துளிகள்

• இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ள
புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.

• அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும்.

• தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.

• துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.

• புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும்.
வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும்.
பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.
எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *