சிவகார்த்திகேயனை கலாய்த்த வாரிசு நடிகர்!
ல படங்களில் நடித்தும், வெற்றியடையாமல் பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்து வந்தார் பிரபல வாரிசு நடிகர், ஒருவர்… பிறகு வேறு வழியே இல்லாமல் ஹீரோவாக வந்த இமேஜை விட்டு, வில்லனாக நடிக்க தொடங்கினார்! தொடர்ந்து வில்லன் ரோல்கள் மட்டுமே வர, பட…
சென்னை ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் பெண் மேயர் யார்?
சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், இவர்களில் யார் சென்னையின் மேயர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள்…
சமையல் குறிப்புகள்:
காராமணி குழம்பு: தேவையானவை:காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா…
அழகு குறிப்புகள்:
நகங்களை எளிமையாக கட் பண்ண: சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது,…
பொது அறிவு வினா விடைகள்
காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது?போலந்து தமிழ்நாட்டின் மலர் எது?செங்காந்தள் மலர் உலகின் அகலமான நதி எது?அமேசான் உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்?டாக்டர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் குமரன் பிறந்த…
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.பொருள் (மு.வ):காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
உத்திரபிரதேசத்தில் இன்று 4ம் கட்ட தேர்தல்..
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து…
ஒரு வாக்கு கூட வாங்காத கட்சிகள்!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு…