ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகள், 9 பேரூராட்சிகளில் 144 வார்டுகள் என மொத்தம் 322 வார்டு உறுப்பினா் பதவிகளுக்குத்…
‘இரவின் நிழல்’ படத்தில் மூன்று ஆஸ்கர் வின்னர்கள்!
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது இயக்கி நடித்து வரும் ‘இரவின் நிழல்’ படத்தில், 3 ஆஸ்கர் வின்னர்கள் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முற்பது வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கி வருபவர் பார்த்திபன். தனது செயல்களில் ஏதாவது புதுமை…
அம்மா பாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அமலா நெகிழ்ச்சி!
தமிழில் 1980 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்து வந்த அமலா திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில்லை. அவரது வாரிசுகள் நடிக்க வந்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வந்தவர் 25 வருடங்களுக்குப் பின்.தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள ‘கணம்’…
புஷ்பா படத்தில் அமிதாப்பை நினைவுபடுத்திய அல்லு அர்ஜுன்!
அல்லு அர்ஜுன் நடிப்பில், 2021 டிசம்பர் 17 அன்று வெளியான படம் புஷ்பா! சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஐம்பது நாட்களை திரையரங்குகளில் கடந்திருக்கும் புஷ்பா உலகம் முழுவதும் 350…
இலவச லேப்டாப் 2 ஆண்டுகளாக ஏன் வழங்கவில்லை?
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணிணி (லேப்டாப்) வழங்கப்படுகிறது.இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் குறை வைக்காமல் லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த கல்வியாண்டு…
அஷ்டகர்மா ஒலி நாடா வெளியீட்டு விழாவில் குவிந்த திரைபிரபலங்கள்!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் அனைவருக்கும் படத்தயாரிப்புக்கு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நிதி உதவி செய்துவருபவர் பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின். அவரது குடும்ப நிறுவனமான மிஷ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த், சி..அரிஹந்த் ராஜ் சி.எஸ்.கிஷன் இணைந்து தயாரித்துள்ள…
லேசா கண்ண மூடுனது ஒரு குத்தமா..!அதிபர் வைரல்
ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் மைதானத்திற்குள் நுழைந்தபோது ரஷ்ய அதிபர் புடின் தூங்கினார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும்…
மீண்டும்.. மீண்டுமா… ஊரடங்கில் ஆர்வம் காட்டும் அரசு
நாடு முழுவதும் கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், பல்வேறு மாநிலங்கள் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது, பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக…
சுப்பிரமணியசாமி சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள்!
திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெப்பத்திருவிழா 5வது நாளை முன்னிட்டு, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன! சுப்பிரமணியசாமி தெய்வயானையுடன் எழுந்தருளி திருவாச்சி மன்றம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்! திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
இந்திய அரபு நாடுகள் கூட்டு தயாரிப்பில் பிரபுதேவா
பைலட் பிரேம்நாத் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி பொன்சேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.அதேபோன்று இந்திய அரபு நாடுகளின்…