திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெப்பத்திருவிழா 5வது நாளை முன்னிட்டு, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன! சுப்பிரமணியசாமி தெய்வயானையுடன் எழுந்தருளி திருவாச்சி மன்றம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்! திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!