• Tue. Oct 3rd, 2023

Month: January 2022

  • Home
  • மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்… தி.மு.க போஸ்டரால் பரபரப்பு

மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்… தி.மு.க போஸ்டரால் பரபரப்பு

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி…

சமையல் குறிப்பு – வெஜிடபிள் ரைஸ் சப்பாத்தி

தேவையானவை:காய்கறிகள் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் – ஒரு கிண்ணம்,கோதுமை மாவு – 50 கிராம், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை…

பிரதமரை கேலி செய்த சிறுவர்கள் மீது அதிரடி நடவடிக்கை

இந்திய பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கிண்டல் செய்து குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர்…

பொது அறிவு வினாவிடை

தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு? காவிரி தர்மசக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?குதிரை இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது எது?ஆங்கிலம் இந்தியக் கட்டுப்பாடு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?குடியரசுத்தலைவர் மத்திய, மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?இந்திராகாந்தி உலகின்…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் யாரையும் யாராலும் திருத்த முடியாது.அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து. அடிக்கடி கோபம்கொள்கிறவன்விரைவில் முதுமை அடைகிறான். உன்னை தாழ்த்திப்பேசும்போதுஅடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும். அமைதியாய் வாழநீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே. இளமை தவறான பலவற்றை நம்புகிறது.முதுமை சரியான பலவற்றை…

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல். பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

வாயில்லா ஜீவனை துன்புறுத்தும் கொடூர அரக்கன்..! ஜல்லிக்கட்டில் சலசலப்பு

பொங்கல் என்றால் நம் நினைவில் முதலில் வருவது நம் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தான். தன் மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு விவசாயியும் இந்த ஜல்லிக்கட்டில், தான் பெற்ற பிள்ளைப்போல் வளர்க்கும் காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட்டு அதன் வீரத்தை கண்களால்…

நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்

புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.இதற்கிடையில்,மாரடைப்பால் பிர்ஜூ உயிரிழந்துள்ளார் என்றும்…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு துவங்கி களைகட்டியது!..

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற…

தமிழகத்தில் முழு ஊரடங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா?

முழு ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், நேற்று ஒரே நாளில் 23,975 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக…