2000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வற்றத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள்…
சென்னை மழைநீர் வடிகால் கட்டமைப்பில் புது வடிவமைப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் அக்டோபர் 25ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. இதில், நவம்பர் மாதத்தில் மட்டும், 105 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால், மாநகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.…
பேரறிவாளன் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2018ல் தமிழக அரசு…
எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து
ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரும் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்திற்கு…
நம்பிக்கையை இழந்து விடாதே!
ஒரு வேடனுக்கு யானை வளர்க்க வேண்டும் என அளவில்லாத ஆசை ஏற்பட்டது. அதனால், அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும்.…
அழகின் அழகு
கடல் அலைகளோடு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமில்லை இவர்கள் கடல் அலைகளுடன் விளையாடுவதையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம்….
அப்பள துவையல்
பொரித்த அப்பளங்கள் 3, உடன் தேவைக்கேற்ப தேங்காய், புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு வைத்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. இது கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன்.
மயக்கமருந்து கலந்துகொடுத்து 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு பாலியல் துன்புறுத்தல்
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் மீரட் நகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் செய்முறை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து…
அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு போட்டி
அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பாக அப்துல் கலாமைப் பற்றி கதை சொல்லும் போட்டி நடைபெறவுள்ளது. 5 முதல் 12 வயது வரை, 13 முதல் 18 வயது வரை, 19 முதல்…
தென்காசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய நாடார் பேரமைப்பு..!
பனை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் தமிழக முதல்வர் என நாடார் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சௌந்திரபாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார். தென்காசி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கலிதீர்த்தான் பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் பனைத்தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத்…